விளையாட்டு டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி பெற்றார் ஹர்விந்தர் சிங் Sep 03, 2021 ஹர்விந்தர் சிங் டோக்கியோ பரலிம்பிக் வில்வித்தை காலிறுதி டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய வீரர் பேடோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஹர்விந்தர் சிங்.
மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது