டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி பெற்றார் ஹர்விந்தர் சிங்

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய வீரர் பேடோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஹர்விந்தர் சிங்.

Related Stories: