விளையாட்டு பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்! May 18, 2024 பெங்களூர் சென்னை ஐபிஎல் பெங்களூர் - பெங்களூரு தின மலர் ஐபிஎல் கிரிக்கெட்; பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அணி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. The post பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்! appeared first on Dinakaran.
ஐசிசி டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்: முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல்; 20 அணிகள் பங்கேற்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!
20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து