நாகர்கோவில்: நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே விரிகோடு என்ற இடத்தில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் ஒயர் துண்டிக்கப்பட்டது. இதனால் திருவனந்தபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.