விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிச்சுற்றில் தோல்வி..!! Aug 30, 2021 டோக்கியோ ஒலிம்பிக் ஸ்வரூப் மகாவீர் டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிச்சுற்றில் தோல்வியை தழுவினார். 10 மீட்டர் ஏர்ரைபில் பிரிவில் இறுதிச்சுற்றில் ஸ்வரூப் மகாவீர் 4வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா