காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டார்.: அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் தீவிரவாதி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் தங்களது இலக்கு வெற்றி அடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Stories: