தமிழகம் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மின்கசிவால் 15 வீடுகள் தீயில் எரிந்து சேதம் Aug 25, 2021 தஞ்சை மாவட்டம் திருவையாறு தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மின்கசிவால் 15 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலதிருப்பந்துருத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!