ஆப்கான் மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு குழு ஒத்துழைப்பு.: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதி

டெல்லி: ஆப்கான் மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு குழு ஒத்துழைப்பு தரப்படும் என்று ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதி அளித்துள்ளது. அண்டைநாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் தற்போது நிகழும் சம்பவங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதுகாப்பு என்பது அபாயத்தில் உள்ளது எனினும் ஆப்கானிஸ்தானில் மனிதநேயத்துக்கான சவால்களும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: