தமிழகம் டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு Aug 21, 2021 ஓசூர் பிரைமலதா ஓசூர்: கர்நாடக அரசை கண்டித்து டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூரில் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரேமலதா, மகன் வியாபிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
பணம் பட்டுவாடா என ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான 10 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்