ஈரோடு அருகே கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு அருகே மலைப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: