ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

குமரி: நாளை மறுநாள் ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,300-க்கு விற்கப்படுகிறது. மேலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.1,200-ஆக இன்று விறபனையாகிறது.

Related Stories: