பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.: ஒன்றிய அரசு

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் எழுப்பப்பட்ட அனைத்து பிரச்னையையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.

Related Stories: