2 வகை கொரோனா தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி.க்கு அனுமதி

வேலூர்: 2 வகை கொரோனா தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக நிதி ஆயோக் நிர்வாகி வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: