நாட்டிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் இந்தியா தோல்வி அடைந்தது. இதில் இந்திய முன்னணி பவுலரான பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 4, 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இதனால் அவர் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டதாக பேசப்பட்டது.