மெட்ரோ ரயில் கார்ப்ரேஷனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி: ஒருவர் கைது

திருவள்ளூர்: மெட்ரோ ரயில் கார்ப்ரேஷனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கிருபா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: