குற்றம் மெட்ரோ ரயில் கார்ப்ரேஷனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி: ஒருவர் கைது Aug 06, 2021 மெட்ரோ ரயில் கழகம் திருவள்ளூர்: மெட்ரோ ரயில் கார்ப்ரேஷனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கிருபா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை