பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி செல்ல முடிவு: ராகுல்காந்தி

டெல்லி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி செல்ல முடிவு செய்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி இதனை அறிவித்தார்.

Related Stories: