தமிழகம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு Jul 29, 2021 கெலவரப்பள்ளி அணை ஓசூர் ஒசூர்: ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் 8,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.
அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
பணம் பட்டுவாடா என ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான 10 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்