மேகதாதுவில் அணை கட்டுவதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக முதல்வர் பசராஜ் பொம்மை உறுதி

மேகதாதுவில் அணை கட்டுவதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதல்வர் பசராஜ் பொம்மை கூறியுள்ளார். புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டியளித்துள்ளார். அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என கூறினார்.

Related Stories: