காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

சென்னை: காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: