இந்தியா காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை Jul 23, 2021 சோப்பூர், காஷ்மீர் ஜம்மு: காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேரில் பயஸ் வார் என்பவர் காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்.
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!