லீட்ஸ்: இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், 2வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 19.5 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 59 ரன் (39 பந்து) அடித்தார்.