தமிழகம் அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி மின் கம்பியை மிதித்து உயிரிழப்பு Jul 19, 2021 நாச்சியார்பேட்டை அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார். நிலத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு