அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி மின் கம்பியை மிதித்து உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார். நிலத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Related Stories: