தருமபுரி அருகே ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் கணவர் கொலை

தருமபுரி: பொம்மிடி அருகே பில்பருத்தி எரிக்கரையோரம் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒய்வு பெற்ற ஆசிரியை  சுலக்சனா- கணவர் கிருஷ்ணனை கழுத்தறுத்துக் கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: