இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தோப்பு வெங்கடாசலம் பேட்டி

சென்னை: இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். சமூக நீதி காத்த வீரராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தேர்தல் காலத்தில் அறிவித்த திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

Related Stories: