சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது

சென்னை: செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா நாளை அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Related Stories: