குற்றம் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது Jul 11, 2021 சிவசங்கர் பாபா பாக்சோ சென்னை: செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா நாளை அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு
இன்ஸ்டா மூலம் வளர்ந்த காதல் லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு: அறை வழங்கிய மேலாளர் மீதும் நடவடிக்கை
தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்: பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை சடலத்துடன் காரில் பயணம்; சாலையில் அடக்கம் செய்ய முயன்றபோது கூட்டாளியுடன் சிக்கினார்