சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என சி.வி.சண்முகம் பேசிய நிலையில் அதிமுக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: