காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

Related Stories: