சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக அதிமுகவில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம்: அதிமுக தலைமை

சென்னை: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக அதிமுகவில் இருந்து மேலும் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிசந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஈரோடு எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கந்தசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஈரோடு எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.பி.ரமேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories: