சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் திருடிய டெல்லி கும்பல் ஹரியானாவுக்கு தப்பியோட்டம்

சென்னை: சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் திருடிய டெல்லி கும்பல் ஹரியானாவுக்கு தப்பியோடினர். பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்களை குறிவைத்து சுமார் ரூ.30 லட்சம் வரை திருடியது டெல்லி கும்பல் என தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த கும்பல் 19,20ம் தேதிகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: