கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது.: வேலூர் ஆட்சியர்

வேலூர்: கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வேலூர் ஆட்சியர் கூறியுள்ளார். வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: