தமிழகம் ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு Jun 12, 2021 ஓசூர் ஓசூர்: ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி யுவராஜ், சிந்து மற்றும் அஷ்வின் பிரசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
பணம் பட்டுவாடா என ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான 10 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்