தமிழகம் ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு Jun 12, 2021 ஓசூர் ஓசூர்: ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி யுவராஜ், சிந்து மற்றும் அஷ்வின் பிரசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!