உலகம் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு Jun 11, 2021 ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன்: 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், இந்தாண்டிற்குள் 20 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்