சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வாணியம்பாடி: சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என்று கே.சி.வீரமணி வாணியம்பாடியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: