இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை

லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 2012, 2013ல் இனவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சை கருத்துகள் பற்றிய ராபின்சனின் விளக்கத்தை ஏற்க மறுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

Related Stories: