மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: போக்சோ நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்த்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 நாள் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர்

Related Stories: