நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!

மதுரை: நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாப்கின் தயாரிக்க உபயோகப்படுத்தும் பொருட்களை பாக்கெட்டில் அச்சிட கோரிய வழக்கில் ஒன்றிய,மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: