தமிழகம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு May 30, 2021 மயிலாடுதுறை சேந்தங்குடி மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பிரபு, செல்வம் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து மயக்கமடைந்த மேலும் இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!