குற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது May 25, 2021 வைரகாபூர் மாவட்டம் கல்லுக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் பிளஸ்2 படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடை நடத்தி நோயாளிகளுக்கு ஊசி போட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை