இந்தியா யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா, வாரணாசியில் தயார் நிலையில் மீட்புபடையினர் May 24, 2021 வாரணாசி, கொல்கத்தா யாஸ் புயல் கொல்கத்தா: யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா, வாரணாசியில் மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர். பாட்னா, கொல்கத்தா, அரக்கோணம் முதல் போர்ட் பிளேர் வரையிலும் மீட்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. வங்கக் கடலில் உருவாகிய யாஸ் புயல் 26ஆம்தேதி கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஸ் புயல் காரணமாக பேரிடர் மேலாண்மைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி