சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவர் பார்த்த சாரதி உயிரிழப்பு

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவர் பார்த்த சாரதி(84) உயிரிழந்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு பார்த்த சாரதி மருத்துவம் பார்த்து வருகிறார். ஆரம்பத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை பார்த்து வந்த மருத்துவர் பார்த்த சாரதி தற்போது ரூ.50-க்கு மருத்துவம் பார்க்கிறார்….

The post சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவர் பார்த்த சாரதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: