கோவில்பட்டியில் ரெம்டெசிவிரை அதிகவிலைக்கு விற்ற சகோதரர்கள் மீது குண்டர்சட்ட நடவடிக்கை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரெம்டெசிவிரை அதிகவிலைக்கு விற்ற சகோதரர்கள் மீது குண்டர்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக  ரெம்டெசிவிர் மருந்தை விற்ற சகோதரர்கள் சண்முகம், கணேசன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: