குற்றம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது May 20, 2021 YouTube வேதாரண்யம் நாகா மாவட்டம் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய காஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பவனத்தில் காஞ்சிநாதன் வீட்டின் பின்புறத்தில் இருந்து 200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை