திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 38 வயதான ஒரு இளம்பெண், கொரோனா பாதிக்கப்பட்டு பெரிந்தல்மண்ணா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை ஒரு தனியார் பரிசோதனை கூடத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.