குற்றம் அந்தியூர் அருகே கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் May 09, 2021 Kutka அந்துர் ஈரோடு: அந்தியூர் அருகே கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது, ஒருவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்