அதிமுகவினர் குடிநீர், நீர்மோர் பந்தல் அமையுங்கள்: இபிஎஸ் அதிமுகவினர்க்கு வலியுறுத்தல்

சென்னை: மக்களின் தாகத்தை தணிக்க குடிநீர், நீர்மோர் பந்தல்களை அதிமுகவினர் ஆங்காங்கே அமைக்கவேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதாரமான குடிநீர், மோர் வழங்க காலை, மாலையில் ஒருமுறை நேரில் சென்று பார்க்கவும் இபிஎஸ் அறிவுறுத்தல்

The post அதிமுகவினர் குடிநீர், நீர்மோர் பந்தல் அமையுங்கள்: இபிஎஸ் அதிமுகவினர்க்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: