பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்க அமைக்க அனுமதி தரப்படாது: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்க அமைக்க அனுமதி தரப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய நிலக்கரி சுரங்கத்திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்க அமைக்க அனுமதி தரப்படாது: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: