கூடலூரில் 3 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் முன்னிலை

கூடலூர்: கூடலூரில் 3 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் முன்னிலையில் உள்ளார். வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி முன்னிலை வகிக்கிறார். மேட்டுப்பாளையத்தில் 2-வது சுற்றில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் உள்ளார்.

Related Stories: