உலகம் கொரோனா அசுசுறுத்தல்: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை May 01, 2021 கொரோனா ஆஸ்திரேலியா இந்தியா கான்பெரா: கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்