திமுக அரசு அமைந்ததும் தற்காலிக அனுமதி காலம் முடிவடைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக அரசு அமைந்ததும் தற்காலிக அனுமதி காலம் முடிவடைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: