தமிழகம் தென்காசியில் பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்பு Apr 22, 2021 தென்காசி தென்காசி: தென்காசி சங்கரன்கோவில் அருகே பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மாடசாமி என்பவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!