நடிகர் விவேக் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நகைச்சுவையால் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் விவேக் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: